Skip to main content

Tamil Mandram

மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் தமிழ் மொழி சார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழ்மன்றம் சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பலவிதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.மேலும் ஜாதி, மத, இன வேறுபாடுகளைக்கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் அன்பையும், சகோதரத்துவத்தையும், பரிமாறிக்கொள்ளவும் நமது பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் சமத்துவப்பொங்கல் விழா தமிழ்மன்றம் சார்பில் கொண்டாடப்படுகிறது

 

பொங்கல் கொண்டாட்டத்தின்போது மாணவ மாணவிகள் பொங்கலிட்டு மகிழ்ந்த காட்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ரேக்ளா வண்டி போட்டி